244
குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதன் மூலம், மேற்கு வங்காளத்தில் ஊடுருவல்காரர்களை குடியமர்த்த அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார். ...

345
மதுராந்தகத்தில் விபத்தில் சேதமடைந்த கார் ஒன்றை போலீசார் பஜார் வீதியில் சாலை ஓரம் நிறுத்தி வைத்திருந்த நிலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்புத் துறைய...

373
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடந்த, பிறந்து 3 மணி நேரமே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து திருநங்கை ஒருவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார். திருச்சியில் இர...

3396
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஆட்சி விளாகம் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் நிதியின் கீழ் இருளர் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டுள்ள 80 தொகுப்பு வீடுகள் , தொட்டால் உதிரும் புட்டு ப...

1972
மதுராந்தகம் அருகே ஷேர் ஆட்டோ மீது, பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதியல், 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். சித்தால மங்கலத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகள், ஒரு ஆசிரியர் உட்பட 12 ப...

3876
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருமணமான தனது சகோதரியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்ததாக தம்பி உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரியும...

1044
உத்தரப்பிரதேசம் மதுரா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. ஆலைக்கு வெளியே கொட்டப்பட்ட கழிவு அட்டைகள், பாலத்தீன் கவர்கள் போன்றவற்றில் தீப்பிடித்து அது பயங்கர சூறாவ...



BIG STORY